கொரோனா பாதித்தவர்களில் 76% பேர் ஆண்கள்
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்களாகவும், 24 சதவீதம் பேர் பெண்களாகவும் இருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24…
50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவை! மத்திய அரசு கணிப்பு
புதுடில்லி : கொரோனா வைரசை எதிர்கொள்ள அடுத்த 2 மாதங்களில் 2.7 கோடி என்95 மாஸ்க்குகள்,1.5 கோடி மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், 16 பரிசோதனை கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என மத்திய அரசு கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல், கொரோனாவை எதிர்கொள்ளுவதற்காக நிடி…
Image
எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா ?கமல் சாடல்
சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் கமல் கூறியுள்ளதாவது: இந்த கடிதத்தை பொறுப்புள்ள குடிமகனாகவும் , அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட…
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் ரஜினிக்கு எதிராக புகார்
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் ரஜினிக்கு எதிராக புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ரஜினிகாந்த் பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம…
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு... ரஜினிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை (மார்ச் 9) சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் பொன்வ…
மோடி ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கு பதிலாக 33 சதவீத இடஒதுக்கீடு பரிசாக வழங்கலாமே.. புதுவை முதல்வர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தை பெண்கள் இன்று ஒரு நாள் மட்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு பயன்படுத்தலாம் என்று கொடுத்த அனுமதிக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மகளிர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை …